45-வது புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6 வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.
45-வது புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கி மார்ச் 6 வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.